ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் | மே 17ல் வருகிறார் சத்யபாமா | பிளாஷ்பேக் : ஜானகியை காத்த ராமன் | 'மார்க் ஆண்டனி' வெற்றியைத் தக்க வைப்பாரா 'ரத்னம்'? |
டிக் டிக் டிக் படத்தில் ஜெயம் ரவியின் மகன் ஆரவ் நடித்திருந்தார். அந்த படத்தின் சக்சஸ் மீட் சென்னையில் நடைபெற்றபோது, எனது மகன் ஹீரோவாக நடிக்கும் முதல் படத்தை நான் தான் இயக்குவேன் என்று சொன்னார் ஜெயம்ரவி.
இந்நிலையில், சமீபத்தில் அவர் அளித்த ஒரு பேட்டியில், காமெடி நடிகர் யோகிபாபுவை வைத்து தான் படம் இயக்க ஆசைப்படுவதாக தெரிவித்துள்ளார் ஜெயம்ரவி. அதோடு, தொடர்ந்து ஹீரோவாக நடித்து வரும் எனக்கு வில்லனாக நடிக்கவும் ஆர்வம் உள்ளது. அதனால் முன்னணி நடிகர்களின் படங்களில் வில்லன் வேடம் கிடைத்தால் நடிப்பேன் என்று தெரிவித்துள்ளார்.