இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
பாலாஜி மோகன் இயக்கத்தில் மாரியைத் தொடர்ந்து தனுஷ் நடித்து நேற்று வெளியாகியுள்ள படம் மாரி-2. இந்த படத்தில் தனுசுடன் சாய் பல்லவி, வரலட்சுமி, டொவினோ தாமஸ், ரோபோ சங்கர் என பலர் நடிக்க, யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் தயாரித்துள்ள மாரி-2 படம் வெளியாவதற்கு முன்பே இணையதளங்களில் படத்தை வெளியிட தடை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். அதை விசாரித்த நீதிபதியும் சட்டவிரோதமாக மாரி-2 படத்தை இணையதளங்களில் வெளியிட தடை விதித்தார்.
இருப்பினும், நேற்று மாரி-2 படம் வெளியானதும் தமிழ் ராக்கர்ஸ் உள்ளிட்ட பைரசி இணையதளங்களில் வெளியாகியிருக்கிறது. இதனால் மாரி-2 படத்தின் தயாரிப்பாளரும், ஹீரோவுமான தனுஷ் அதிர்ச்சியடைந்துள்ளார்.