ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
பாலிவுட் பிரபலங்களான ரன்வீர்சிங் - தீபிகா படுகோனே, சமீபத்தில் திருமணம் செய்து கொண்டனர். பத்மாவத் படத்தில் நடித்த ரன்வீருக்கு சிறந்த நடிகருக்கான விருது வழங்கப்பட்டது. இந்த விழாவுக்கு மனைவி தீபிகா படுகோனே உடன் வந்திருந்தார் ரன்வீர்.
அப்போது மேடையில் பேசிய ரன்வீர், பத்மாவத் படத்தில, தீபிகா எனக்கு கிடைக்காமல் போயிருக்கலாம். ஆனால் நிஜ வாழ்க்கையில் தீபிகா எனக்கே எனக்கானவள். கடந்த 6 ஆண்டுகளில் என் வாழ்க்கையில் நான் அடைந்த உயரங்களுக்கு தீபிகா மட்டுமே காரணம். ஐ லவ் யு பேபி என நெகிழ்ச்சியுடன் பேசினார்.
ரன்வீரின் உருக்கமான பேச்சைக்கேட்டு ஆனந்த கண்ணீர் விட்ட தீபிகா படுகோனே, ஓடிச்சென்று கட்டிக்கொண்டு முத்தங்களை பரிசளித்துள்ளார். அவர்களது அந்த நெகிழ்ச்சியான தருணம் அனைவரையும் எமோசனலாக்கியிருக்கிறது.