இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
இந்தியாவில் 40 வயதிற்குள் மக்களின் மனதில் இடம்பிடித்து செல்வாக்காக இருக்கும் 50 பேர் பட்டியலை ஐிக்யூ பத்திரிக்கை வெளியிட்டுள்ளது. அதில் நயன்தாராவும், பார்வதியும், டாப்ஸியும் இடம் பிடித்துள்ளனர்.
நயன்தாராவுக்கென்று தனி ரசிகர் கூட்டம் உள்ளது, முன்னணி ஹீரோக்களுக்கு நிகராக கமர்ஷியல் ஓப்பனிங் இருக்கிறது, அவர் வாங்கும் சம்பளமும் ஹீரோக்களுக்கு நிகரானது. இதனால் அவர் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.
இயக்குநர் ரஞ்சித், பாலிவுட் நடிகை ஆலியா பட், கிரிக்கெட் கேப்டன் டோனி, உள்ளிட்ட பலர் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.