'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
இமைக்கா நொடிகள் படத்திற்கு பிறகு கொலையுதிர்காலம், ஐரா ஆகிய படங்களில் கதையின் நாயகியாக நடிக்கும் நயன்தாரா, சிரஞ்சீவி, அஜித்குமார், சிவகார்த்திகேயன், நிவின்பாலி போன்ற ஹீரோக்களுடனும் தலா ஒரு படத்தில் நடித்து வருகிறார். இந்த படங்களில் கொலையுதிர்காலம், விஸ்வாசம் படங்கள் ரிலீசுக்கு தயாராக விட்டன.
சிரஞ்சீவியுடன் மெகா சரித்திர படமான சைரா நரசிம்ம ரெட்டியில் அவரது மனைவியாக நடித்து வருகிறார் நயன்தாரா. இந்த படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து நடந்து வருகிறது. இதையடுத்து சிரஞ்சீவி நடிக்கும் 152வது படத்தை கொரட்டல்லா சிவா இயக்குகிறார். அந்த படத்திலும் நாயகியாக நடிக்க நயன்தாரா ஒப்பந்தமாகியிருக்கிறார். சைர நரசிம்ம ரெட்டி வெளியானதும் அப்படத்தின் படப்பிடிப்பு தொடங்குகிறது.