டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
மோகன்லால் நடித்த புலி முருகன் படத்த்திற்கு வசனம் எழுதிய ஆர்.பி.பாலா, அகோரி என்கிற படத்தை எடுத்து முடித்துள்ள நிலையில் இப்போது அடுத்து அனுநாகி படத்தை தயாரிக்கவுள்ளார். மைம் கோபி,ரியாஸ்கான், ரவிகாலே ஆகியோர் வில்லன்களாக நடிக்கின்றனர். ராட்சசன் பட வில்லன் சரவணன், முக்கிய வில்லனாக நடிக்கிறார். ஆர்.பி. பிலிம்ஸ் ஆர்.பி.பாலாவுடன் ராஜ் பிலிம்ஸ் அறந்தை.கே ராஜகோபால் இணைந்து தயாரிக்கின்றனர். விசாக் ஒளிப்பதிவு செய்கிறார். ஸ்ரீசாஸ்தா இசை அமைக்கிறார்.
படம் பற்றி ஆர்.பி.பாலா கூறியதாவது: தீமைக்கும், நன்மைக்கும் இடையில் நடக்கும் மோதல் கதை இது அறிவியல் சஸ்பென்ஸ் த்ரில்லர் ரகப்படம் என்றாலும் இதில் நட்பு ,காதல் , அன்பு , காமெடி பக்தி, கிராபிக்ஸ், சண்டை காட்சிகள் என அனைவரையும் கவரும் அம்சங்கள் இருக்கும். நாயகன், நாயகி தேர்வு நடந்து வருகிறது. என்றார்.