ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
தேவி-2, எங் மங் சங், சார்லி சாப்ளின்-2, பொன் மாணிக்கவேல், தேள் ஆகிய படங்களில் நடித்து வருகிறார் பிரபுதேவா. இந்த படங்களை அடுத்து மெர்குரி படத்தைப்போன்று மீண்டும் ஒரு திரில்லர் படத்தில் நடிக்கிறார்.
இப்படத்தை திரிஷா இல்லன்னா நயன்தாரா, அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படங்களை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் இயக்குகிறார். தற்போது ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் காதலைத் தேடி நித்யா நந்தா என்ற படத்தை இயக்கியுள்ள ஆதிக் ரவிச்சந்திரன், அந்த படம் திரைக்கு வருவதற்கு முன்பே தற்போது பிரபுதேவா படத்தை தொடங்கியிருக்கிறார்.