இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
தேவி-2, எங் மங் சங், சார்லி சாப்ளின்-2, பொன் மாணிக்கவேல், தேள் ஆகிய படங்களில் நடித்து வருகிறார் பிரபுதேவா. இந்த படங்களை அடுத்து மெர்குரி படத்தைப்போன்று மீண்டும் ஒரு திரில்லர் படத்தில் நடிக்கிறார்.
இப்படத்தை திரிஷா இல்லன்னா நயன்தாரா, அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படங்களை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் இயக்குகிறார். தற்போது ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் காதலைத் தேடி நித்யா நந்தா என்ற படத்தை இயக்கியுள்ள ஆதிக் ரவிச்சந்திரன், அந்த படம் திரைக்கு வருவதற்கு முன்பே தற்போது பிரபுதேவா படத்தை தொடங்கியிருக்கிறார்.