'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் நடித்து பிரபலமானவர் யாஷிகா ஆனந்த். அதன்பிறகு பிக்பாஸ்-2 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சர்ச்சையை ஏற்படுத்தியவர். அதையைடுத்து பல படங்களில் நடித்து வரும் யாஷிகா, தனது இன்ஸ்டாகிராமில் போட்டோக்கள், வீடியோக் கள் என்று அப்டேட் செய்து ரசிகர்களுடன் தொடர் இணைப்பில் இருந்து வருகிறார்.
இந்நிலையில், தற்போது அவர் ஒரு மொக்க ஜோக் வீடியோ வெளியிட்டிருக்கிறார். அதாவது அந்த வீடியோவில், நான் என்னோட போனை கீழ போட்டுட்டேன். ஆனா கீழ லேண்ட் ஆகல. ஏன்னா அது ஏர்பிளேன் மோடுல இருந்துச்சு. அதனால பறந்துடுச்சு -அப்படின்னு அதுல பேசியிருக்காரு.
இந்த வீடியோவை இதுவரைக்கும் 3 கோடி பேருக்கு மேல பார்த்திருக்காங்க. ஆனா அதைப்பார்த் துட்டு, காமெடி பண்றியா, இல்லை கடுப்பேத்துறியா?, ஏம்மா இப்படியெல்லாம் மொக்க ஜோக்கடிச்சு எங்களை சாகடிக்கிறேன்னு பலரும் கண்டபடி கமெண்டுகள் கொடுத்து வரு கிறார்கள்.