ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் நடித்து பிரபலமானவர் யாஷிகா ஆனந்த். அதன்பிறகு பிக்பாஸ்-2 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சர்ச்சையை ஏற்படுத்தியவர். அதையைடுத்து பல படங்களில் நடித்து வரும் யாஷிகா, தனது இன்ஸ்டாகிராமில் போட்டோக்கள், வீடியோக் கள் என்று அப்டேட் செய்து ரசிகர்களுடன் தொடர் இணைப்பில் இருந்து வருகிறார்.
இந்நிலையில், தற்போது அவர் ஒரு மொக்க ஜோக் வீடியோ வெளியிட்டிருக்கிறார். அதாவது அந்த வீடியோவில், நான் என்னோட போனை கீழ போட்டுட்டேன். ஆனா கீழ லேண்ட் ஆகல. ஏன்னா அது ஏர்பிளேன் மோடுல இருந்துச்சு. அதனால பறந்துடுச்சு -அப்படின்னு அதுல பேசியிருக்காரு.
இந்த வீடியோவை இதுவரைக்கும் 3 கோடி பேருக்கு மேல பார்த்திருக்காங்க. ஆனா அதைப்பார்த் துட்டு, காமெடி பண்றியா, இல்லை கடுப்பேத்துறியா?, ஏம்மா இப்படியெல்லாம் மொக்க ஜோக்கடிச்சு எங்களை சாகடிக்கிறேன்னு பலரும் கண்டபடி கமெண்டுகள் கொடுத்து வரு கிறார்கள்.