வீர தீர சூரன் - 'டிராப்' ஆன படத்தின் பெயரில் 'விக்ரம் 62' | 'புஷ்பா 2' - ஹிந்தி உரிமை இவ்வளவு விலையா? | ரூ.5 கோடி தாண்டாத தமிழ்ப் படங்கள் : ரூ.50 கோடியைக் கடந்த மலையாளப் படங்கள் | வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? | ஷங்கரின் மருமகன் யார் தெரியுமா...! | சென்னை வெள்ளத்தை அடிப்படையாக கொண்ட குறும்படத்திற்கு துபாயில் விருது | சரியான நேரத்தில் சரியானதை செய்துள்ளேன் - வித்யா பாலன் | தனுஷின் குபேரா டைட்டிலுக்கு திடீர் சிக்கல் | கடும் உடற்பயிற்சியில் இறங்கிய ஐஸ்வர்யா ரஜினி |
ராட்சசன் படத்திற்கு பிறகு ஆடை, அதோ அந்த பறவை போல படங்களில் நடித்து வருகிறார் அமலாபால். இரண்டுமே கதாநாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த படங்கள். இவற்றில் கே.ஆர்.வினோத் இயக்கும், அதோ அந்த பறவை போல படம் முடிந்து மற்ற பணிகள் நடக்கின்றன.
இதுப்பற்றி டுவிட்டரில் அமலாபால் கூறியிருப்பதாவது : "எக்ஸாம் பீவர் போல் இது டப்பிங் பீவர். மைக் முன்பு நின்று ஒவ்வொரு காட்சிகளையும் சற்றும் மாறாமல் பேசி முடிப்பதற்குள், நடுக்கம், மன அழுத்தம், முகப்பரு எல்லாம் வந்துவிடுகிறது. ஆனால் பயத்தை எதிர்கொள்ள தெரியாத வாழ்க்கை என்ன வாழ்க்கை. இது, அதோ அந்த பறவை போல நேரம்" என பதிவிட்டிருக்கிறார்.