'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் | தன் படங்களின் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்குமார் | 'மஞ்சும்மேல் பாய்ஸ்' ஓடிடி உரிமை எவ்வளவு தெரியுமா? | நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன் | ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? | விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? |
ஹிந்தி படங்களில் அமிதாப்பச்சன், அக்சய் குமார் என முன்னணி நடிகர்களுடன் நடித்து வருகிறார் டாப்சி. பல படங்களில் அவர் கதையின் நாயகியாகவும் நடிக்கிறார். நடிகர்களுக்கு இணையாக நடிகைகளுக்கும் சம்பளம் வழங்காதது குறித்து ஒரு கருத்து வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து டாப்சி கூறியிருப்பதாவது : இன்றைக்கு நடிகர்களுக்கு இணையாக நடிகைகளும் கதைகளில் நடிக்கிறோம். ஆனபோதும், நடிகர்களுக்கு கொடுக்கும் அளவுக்கு நடிகைகளுக்கு சம்பளம் கொடுப்பதில்லை. என்ன தான் நடிகைகளுக்கென்று மார்க்கெட் உருவான போதும் சினிமாவைப் பொறுத்தவரை ஆண் - பெண் என்கிற வித்தியாசம் இருக்கிறது. இந்த நிலை மாற வேண்டும் என கூறியுள்ளார்.