ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
நடிகர் சிம்பு நடித்து வெளியான 'செக்க சிவந்த வானம்' படம் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, இயக்குநர் சுந்தர்.சி படத்தில் சிம்பு நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.
தெலுங்கில் பவன் கல்யாண் நடித்து வெற்றியடைந்த படம் 'அத்தரிண்டிக்கி தாரடி'. இந்தப் படத்தைத்தான் தமிழில் ரீ மேக் செய்கிறார் சுந்தர் சி. புதிய படத்துக்கு வந்தா ராஜாவாத்தான் வருவேன் என, சுந்தர் சி பெயரிட்டுள்ளார்.
இந்தப் படத்தின் படபிடிப்பு வேகமாக நடந்து வருகிறது. பொங்கலுக்கு படத்தை ரிலீஸ் செய்ய, சுந்தர் சி திட்டமிட்டுள்ளார். ஏற்கனவே, நடிகர் அஜித் நடிப்பில் உருவாகும் 'விஸ்வாசம்' மற்றும் ரஜினியின் 'பேட்ட' ஆகிய படங்களும் பொங்கலுக்கு ரிலீசாகும் நிலையில், பெரிய நடிகர்களின் படங்களோடு சிம்பு படமும் மோதவிருக்கிறது.