ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
மதுரையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற நடிகர் சிவகுமார், அந்தக்கூட்டத்தில் பங்கேற்ற இளைஞன் ஒருவர் செல்பி எடுத்ததை தட்டிவிட்டார். இது சர்ச்சையை ஏற்படுத்தியது. சிவகுமாருக்கு எதிராக கண்டன குரல்கள் எழுந்தன.
இந்த சம்பவத்திற்காக வருத்தம் தெரிவித்தார் சிவகுமார். இந்நிலையில், சிவகுமார் அந்த இளைஞருக்கு புதிதாக ரூ.21 ஆயிரம் மதிப்புடைய புதிய செல்போனை வாங்கி தந்துள்ளார்.
இதுப்பற்றி ராகுல் என்ற அந்த இளைஞர் கூறியதாவது : சிவகுமார் புதிய போன் வாங்கி தந்துள்ளார், மகிழ்ச்சி. அவருக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன் என்றார்.