விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் |
ராக்கெட் தொழில்நுட்பத்தை அந்நிய நாடுகளுக்குக் கொடுத்ததாக தொண்ணூறுகளில் குற்றம் சாட்டப்பட்டு தன் பணியை இழந்ததுடன் சிறைவாசத்தையும் சந்தித்தவர் இஸ்ரோ விஞ்ஞானியான நம்பி நாராயணன். பின்னர் அந்த வழக்கில் நிரபாரதி என நிரூபிக்கப்பட்ட இவரது வாழக்கை சினிமாவாக எடுக்கப்பட இருப்பதாக கடந்த சில வருடங்களாகவே பேசப்பட்டு வந்தது.
சமீபகாலமாக நம்பி நாராயணன் கேரக்டரில் மாதவன் நடிக்க இருக்கிறார் என்றும் சொல்லப்பட்டு வந்தது. இந்தநிலையில் மாதவன் இந்தப்படத்தில் நடிப்பதை உறுதி செய்துள்ளார். படத்திற்கு 'ராக்கெட்ரி ; தி நம்பி எபெக்ட்' என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. ஆனந்த் மகாதேவன் இயக்கி வரும் இந்தப்படம் தமிழ், இந்தி, ஆங்கிலம் என மும்மொழிகளில் தயாராகிறது. இதன் டீசர் நாளை(அக்., 31) வெளியாகிறது