ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
பியார் பிரேமா காதல் படத்தை தொடர்ந்து கே புரொடக்சன்ஸ் ராஜராஜன் மற்றும் யுவன் ஷங்கர் ராஜா இணைந்து ஒரு படத்தை தயாரிக்கிறார்கள். விஜய் சேதுபதி, அஞ்சலி ஹீரோ, ஹீரோயினாக நடிக்க, சேதுபதி பட இயக்குநர் அருண்குமார் இயக்குகிறார். யுவன் இசையமைக்கிறார்.
இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு தென்காசி குற்றாலம் பகுதிகளில் 30 நாட்கள் நடைபெற்ற நிலையில் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு தாய்லாந்தில் நடக்கிறது. 40 நாட்கள் அங்கு நடைபெறும் காட்சிக்காக விஜய் சேதுபதி, அஞ்சலி உள்ளிட்ட படக்குழுவினர் தாய்லாந்து பறக்க உள்ளனர். இப்படத்தின் பெரும் வெளிநாட்டில் படமாக இருக்கிறது.
கமர்ஷியல் பார்முலாவுடன் கூடிய வித்தியாசமான படமாக உருவாகி வரும் இப்படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் விரைவில் வெளியாக இருக்கிறது.