அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் |
பரபரப்புக்கு பெயர் போன அந்த ஆந்திர ரெட்டி நடிகை கடந்த மாதம் வரை சினிமா வாய்ப்பு இல்லாததால் தான் சாப்பாட்டுக்கே கஷ்டப்படுவதாக ஆந்திர தேசத்து மீடியாக்களிடம் கண்ணீர் வடித்தார். ஆனால் சென்னையில் 3 கோடி மதிப்புள்ள வீட்டை சொந்தமாக வாங்கி குடியேறியுள்ளார். அந்த வீட்டை வாங்கிக் கொடுத்தது யார்? எதற்காக என்பதுதான் இப்போதைய கோடம்பாக்கத்தில் உலவும் மில்லியன் டாலர் கேள்வி. எல்லாம் அந்த ராகவேந்திர சாமிகளுக்கும், முருகசாமிகளுக்கும்தான் தெரியும் என்கிறார்கள்.