மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
'தான் நடித்த ஒவ்வொரு படம் வெளியாகும்போதும், அதிரடியாக ஒரு கருத்து தெரிவித்து, பெரும் பரபரப்பை ஏற்படுத்துவது, ரஜினியின் வழக்கம்' என, கோலிவுட் வட்டாரத்தில், ஒரு கருத்து உண்டு. அந்த யுத்தியை, விஜயும் கையாளத் துவங்கி விட்டதாக, சமீபத்தில் பேச்சு எழுந்தது.
சர்கார் ஆடியோ ரிலீசின் போது, அவர் தெரிவித்த அரசியல் ரீதியான சில விஷயங்கள் தான், பெரும் விவாதங்களுக்கு வழி வகுத்தது. தற்போதுள்ள பரபரப்பான அரசியல் நிகழ்வுகளால், அந்த விஷயம், சற்று அடங்கி போய் விட்ட நிலையில், பம் ரிலீசாகும்போது, மீண்டும் அந்த பரபரப்பு தொற்றும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.