பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
'தான் நடித்த ஒவ்வொரு படம் வெளியாகும்போதும், அதிரடியாக ஒரு கருத்து தெரிவித்து, பெரும் பரபரப்பை ஏற்படுத்துவது, ரஜினியின் வழக்கம்' என, கோலிவுட் வட்டாரத்தில், ஒரு கருத்து உண்டு. அந்த யுத்தியை, விஜயும் கையாளத் துவங்கி விட்டதாக, சமீபத்தில் பேச்சு எழுந்தது.
சர்கார் ஆடியோ ரிலீசின் போது, அவர் தெரிவித்த அரசியல் ரீதியான சில விஷயங்கள் தான், பெரும் விவாதங்களுக்கு வழி வகுத்தது. தற்போதுள்ள பரபரப்பான அரசியல் நிகழ்வுகளால், அந்த விஷயம், சற்று அடங்கி போய் விட்ட நிலையில், பம் ரிலீசாகும்போது, மீண்டும் அந்த பரபரப்பு தொற்றும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.