டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
ஜோக்கர் படத்தில் நடித்த ரம்யா பாண்டியன், அடுத்ததாக, ஆண்தேவதை படத்தில், இரண்டு குழந்தைகளுக்கு தாயாக நடித்தார். 'தொடர்ந்து, அம்மா கேரக்டர்களிலேயே நடிப்பது ஏன்' என, கேட்டால், புன்னகைக்கிறார்.
'முதல் படத்தில் அம்மாவாக நடித்தேன். அடுத்த படமும் இரண்டு குழந்தைகளுக்கு தாயாக நடிக்க வேண்டுமா என, யோசித்தேன். எவ்வளவு நல்ல கதை அமைந்தாலும், படக்குழு சிறப்பாக அமைவது கடினம். இந்த படத்தில் அது அமைந்ததால், நடிக்க சம்மதித்தேன். இதில், வேறு எந்த ரகசியமும் இல்லை' என்கிறார், ரம்யா.
'எனக்கு நடிப்பதை விட, சிறந்த தொழிலதிபர் ஆவதே லட்சியம். எந்த தொழில் என்பதை எல்லாம் இன்னும் முடிவு செய்யவில்லை' என, சஸ்பென்ஸ் வைக்கிறார், ரம்யா.