ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
விஷால் நடித்த இரும்புத்திரை படத்தின் மூலம் இயக்குநராக பிரபலமானவர் பிஎஸ்.மித்ரன். முதல் படத்திலேயே திரும்பி பார்க்க வைத்தவர், அடுத்தப்படியாக கார்த்தியை வைத்து ஒரு படம் இயக்குவதாக தகவல் வெளியானது.
இந்நிலையில் சிவகார்த்திகேயனை வைத்து படம் இயக்குகிறார். சிவகார்த்திகேயனின் ஆஸ்தான தயாரிப்பாளரான 24 ஏ.எம்.ஸ்டுடியோஸ் சார்பில் ராஜா தயாரிக்கிறார்.
இரும்புத்திரை படம் போன்று சமூகத்திற்கு தேவையான ஒரு மெசேஜ் உடன் த்ரில்லர் கதையில் இப்படம் உருவாக இருக்கிறது. மற்ற நடிகர்கள் தேர்வு நடந்து வருகின்றன.
ராஜேஷ் எம் மற்றும் ரவிக்குமார் படங்களை முடித்துவிட்டு மித்ரன் இயக்கும் படத்தில் இணைகிறார் சிவகார்த்திகேயன்.