ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
லைகா தயாரிப்பில் மணிரத்னம் இயக்கத்தில் அரவிந்த் சாமி, சிம்பு, விஜய் சேதுபதி, அருண் விஜய், ஜோதிகா, அதிதி ராவ், ஐஸ்வர்யா ராஜேஷ், டயானா இரப்பா, பிரகாஷ் ராஜ் ஆகியோர் நடித்துள்ள 'செக்கச்சிவந்த வானம்' வருகிற 27-ம் தேதி ரிலீஸாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது.
விலங்குகள் நல வாரியம் இன்னும் க்ளியரன்ஸ் தரவில்லை. இன்னொரு பக்கம் திருப்பூர் சுப்பிரமணியத்துக்கு தரவேண்டிய ரூ.3 கோடி பஞ்சாயத்து வேறு ஓடிக்கொண்டிருக்கிறது. இதனால் படத்தின் வெளியீட்டில் சிக்கல் நிலவுவதாக தகவல் அடிபடுகிறது. இருப்பினும் இன்னும் 10 நாட்கள் இருப்பதால் பிரச்னைகள் அனைத்தும் தீர்க்கப்படும் என நம்பப்படுகிறது.
இதற்கிடையில் செக்கச்சிவந்தவானம் படம் ரிலீஸாக இன்னும் இரண்டு வாரங்கள் கூட இல்லாத நிலையில்,
எங்கே எங்கே வீழ்வோம் என்றே
அறியா மழைத்துளிகள்
விதைமேல் ஒன்றாய்
சிதைமேல் ஒன்றாய்
வீழ்வதே பிராப்தம்
விதி வேட்கையே
பிராப்தம் - பிராப்தம்
என்று தொடங்கும் ஒரு பாடலை ஒலிப்பதிவு செய்துள்ளனர்.