ஹாலிவுட் பட ஆடிசனில் கலந்து கொண்ட பஹத் பாசில் | தெலுங்கு இயக்குனர் சங்கத்திற்கு பிரபாஸ் ரூ.35 லட்சம் நன்கொடை | ‛ஜவான்' பாடலுக்கு நடனமாடிய மோகன்லால் : ஷாருக்கான் நன்றி | இந்த வருடத்திற்கான ஓடிடி கதவுகள் மூடப்பட்டு விட்டன : விஷால் எச்சரிக்கை மணி | ஈரோட்டில் ரசிகர்களை சந்தித்த த்ரிஷா | வித்யாபாலன் டிவியில் பார்த்த முதல் பாடல், எது தெரியுமா ? | 'கில்லி' எத்தனை மொழிகளில் ரீமேக் ஆனது தெரியுமா ? | குருவாயூரில் நடந்த 'டாடா' நாயகி அபர்ணா தாஸ் திருமணம் | பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் |
கே.வி.ஆனந்த் டைரக்சனில் சூர்யா மூன்றாவதாக இணைந்துள்ள (சூர்யா 37) படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு இன்று முதல் துவங்கியுள்ளது. இதற்காக கேளம்பாக்கத்தில் உள்ள எஸ்.எஸ்.என் கல்லூரியில் மிகப்பெரிய செட் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
மலையாளத்தில் பிருத்விராஜ் இயக்கிவரும் லூசிபர் படத்தில் தான் சம்பந்தப்பட்ட காட்சிகளை நடித்துக் கொடுத்துவிட்டு, சென்னைக்கு வந்து கே.வி.ஆனந்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார் மோகன்லால். இந்தப்படப்பிடிப்பில் சூர்யாவும் மோகன்லாலும் இணைந்து நடிக்கும் காட்சிகள் படமாக்கப்படுகின்றன.
குறிப்பாக இதில் ஆர்மி ஏஜண்ட்டாக நடிக்கும் சூர்யா கம்பீர உடையுடன் நடந்து வரும் புகைப்படங்கள் டுவிட்டரில் வைரலாக பரவி வருகின்றன.