'வார்-2' படப்பிடிப்பில் ஜிம் பயிற்சியாளரை மகிழ்வித்த ஜூனியர் என்டிஆர் | மோகன்லாலை சந்தித்தது மிகப்பெரிய கவுரவம் : ரிஷப் ஷெட்டி | வேற்றுக்கிரக மனிதரய்யா நீங்கள் : பஹத் பாசிலுக்கு விக்னேஷ் சிவன் புகழாரம் | இது என்ன பாகிஸ்தானா? : நடிகை ஹர்ஷிகா பூனாச்சா ஆவேசம் | அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் |
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கமல் உள்ளிட்ட பலரிடம் ஐஸ்வர்யாவுக்கு எதிர்ப்பிருந்தும், சென்ராயனுக்கு ஆதரவிருந்தும் ஆன்லைன் ஓட்டுக்களால் ஐஸ்வர்யா தப்பித்தார்.. அதேசமயம் ஆதரவு ஓட்டுக்கள் குறைந்த நிலையில் கடந்த ஞாயிறன்று பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறினார் சென்ராயன்.
பிக் பாஸ் வீட்டிலிருந்தபோது நடிகர் மஹத்துக்கும் அவருக்கும் எவ்வளவுக்கு எவ்வளவு நெருக்கம் இருந்தததோ அந்த அளவுக்கு இருவருக்குமே உரசல்களும் இருந்து வந்தது.. ஆனால் ஞாயிறு பிக் பாஸ் வீட்டை விட்டு கிளம்பிய சென்ராயன், நேற்று முதல் வேலையாக மஹத்தை சென்று சந்தித்துள்ளார்.
அதுமட்டுமல்ல மகத்தின் குருநாதராகிய சிம்புவையும் சேர்த்து சந்தித்து உள்ளார். இந்த சந்திப்பின்போது சிம்புவிடம் தனது பிக்பாஸ் அனுபவங்களை கூறினாராம் சென்ராயன்.. அவரை பாராட்டிய சிம்பு, தனது கையெழுத்திட்ட திருமந்திரம் என்கிற புத்தகத்தை சென்ராயனுக்கு வழங்கினார்.