பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
கயல் படத்திற்கு பிறகு சண்டி வீரன், த்ரிஷா இல்லன்னா நயன்தாரா, கடவுள் இருக்கான் குமாரு, மன்னார் வகையறா என பல படங்களில் நடித்தவர் ஆனந்தி. தற்போது, பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ் தயாரித்துள்ள, பரியேறும் பெருமாள் படத்தில் நடித்துள்ளார்.
திருநெல்வேலி மண்வாசனை கதையில் தயாராகியுள்ள இந்த படத்தை ராமின் உதவியாளர் மாரி செல்வராஜ் இயக்கியுள்ளார். கதிர் நாயகனாக நடித்துள்ளார். பரியேறும் பெருமாள் படத்தில் வித்தியாசமான வேடம் என்பதோடு, அழுத்தமான வேடம் என்று கூறும் ஆனந்தி, இந்தப்படத்தில் அவரே டப்பிங்கும் பேசியிருக்கிறார். இதற்காக பயிற்சியும் எடுத்து உள்ளார். மேலும் இனிமேல் தான் நடிக்கும் படங்களில் அவரே டப்பிங் பேசவும் திட்டமிட்டுள்ளார்.