ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
கயல் படத்திற்கு பிறகு சண்டி வீரன், த்ரிஷா இல்லன்னா நயன்தாரா, கடவுள் இருக்கான் குமாரு, மன்னார் வகையறா என பல படங்களில் நடித்தவர் ஆனந்தி. தற்போது, பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ் தயாரித்துள்ள, பரியேறும் பெருமாள் படத்தில் நடித்துள்ளார்.
திருநெல்வேலி மண்வாசனை கதையில் தயாராகியுள்ள இந்த படத்தை ராமின் உதவியாளர் மாரி செல்வராஜ் இயக்கியுள்ளார். கதிர் நாயகனாக நடித்துள்ளார். பரியேறும் பெருமாள் படத்தில் வித்தியாசமான வேடம் என்பதோடு, அழுத்தமான வேடம் என்று கூறும் ஆனந்தி, இந்தப்படத்தில் அவரே டப்பிங்கும் பேசியிருக்கிறார். இதற்காக பயிற்சியும் எடுத்து உள்ளார். மேலும் இனிமேல் தான் நடிக்கும் படங்களில் அவரே டப்பிங் பேசவும் திட்டமிட்டுள்ளார்.