அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் |
திருமணத்திற்கு பிறகு சமந்தா நடித்த ரங்கஸ்தலம், மகாநதி, இரும்புத்திரை படங்கள் அவரது கேரியரில் முக்கிய படங்களாக அமைந்து விட்டன. அதனால் அடுத்தபடியாக இந்த வெற்றியை தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்பதில் சமந்தாவின் கவனம் திரும்பியிருக்கிறது.
30 வயதை கடந்திருக்கும் சமந்தா ஒரு முடிவெடுத்துள்ளார். அது என்னவென்றால், இனி தனக்கு கிளாமராக நடிப்பது சாத்தியப்படாது. அதனால் அழுத்தமான பர்பாமென்ஸை வெளிப்படுத்தும் கதாபாத்திரங்களில் மட்டும் நடிக்க இருக்கிறார். இனிமேல் அவரது கதைத்தேர்வு வித்தியாசமாக இருக்குமாம்.