ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
சமீபத்தில் கேரளாவில் கொல்லம் கருநாகப்பள்ளியில் ஒரு நகைக்கடையின் புதிய கிளையை திறந்து வைக்க வருகை தந்தார் நடிகர் துல்கர் சல்மான்.. சமீபத்தில் தான் வெள்ள பாதிப்பிலிருந்து கேரள மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வரும் நிலையிலும் துல்கரை காண ஆயிரக்கணக்கில் ரசிகர்கள் கூடியது ஆச்சர்யப்பட வைத்தது.
இந்த நிகழ்ச்சியில் பேசிய துல்கர் சல்மான், "ஏற்கனவே சில முறை இந்த விழாவை நடத்த திட்டமிட்டு, மழை மற்றும் வெள்ள பாதிப்பு காரணமாக தள்ளி வைத்திருந்தார்கள். தற்போது இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டதற்காக எனக்கு கிடைத்திருக்கும் பரிசுத்தொகையை அப்படியே கேரள முதல்வர் வெள்ள நிவாரண நிதிக்கு வழங்குகிறேன்" என கூறினார்.