புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் | தன் படங்களின் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்குமார் | 'மஞ்சும்மேல் பாய்ஸ்' ஓடிடி உரிமை எவ்வளவு தெரியுமா? | நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன் | ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? | விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ |
ரோஜா படத்தில் ஏ.ஆர்.ரகுமானை இசையமைப்பாளராக அறிமுகம் செய்தவர் டைரக்டர் மணிரத்னம். அந்த படம் தொடங்கி இப்போதுவரை அவர் இயக்கும் அனைத்து படங்களுக்குமே அவர்தான் இசையமைத்துள்ளார்.மேலும், மணிரத்னம்தான் எனது குருநாதர் என்று மேடைகளில் கூறி வரும் ஏ.ஆர். ரகுமான், அவர் படங்களுக்கு இசையமைக்கும் போது எனது சொந்த படத்துக்கே இசையமைக்கிற பீல் எனக்குள் ஏற்படுகிறது என்றும் கூறி வருகிறார்.
இந்நிலையில், தற்போது மணிரத்னம் இயக்கியுள்ள மல்டி ஹீரோ கதையான செக்கச்சிவந்த வானம் படத்திற்கும் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் ஆடியோ விழா செப்டம்பர் 5-ந்தேதி சென்னையில் நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சியில் இப்படத்தின் அனைத்து பாடல்களையும் மேடையிலேயே லைவ் இசை நிகழ்ச்சியாகவும் நடத்துகிறார் ஏ.ஆர்.ரகுமான்.