தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
ஆணவக் கொலையை மையமாக வைத்து ' தொட்ரா' என்ற பெயரில் படம் ஒன்று தயாரிக்கப்படுகிறது. ப்ரித்வி பாண்டியராஜன் கதாநாயகனாக நடிக்கும் இந்தப் படத்தில், ஐ.ஏ.எஸ்., தேர்வு எழுதியிருக்கும் வீணா என்ற பெண், கதாநாயகியாகி இருக்கிறார்.
தான் நடிக்க வந்தது குறித்து வீணா கூறியதாவது:
நடிக்க வருவதற்கு முன் வங்கியில் பணியாற்றிக் கொண்டிருந்தேன். யு.பி.எஸ்.சி., தேர்வெழுதி ஐ.ஏ.எஸ்., ஆக வேண்டும் என்பது லட்சியம். அதற்காக, பப்ளிக் சர்வீஸ் கமிஷன் தேர்வு எழுத சென்றேன். அப்பத்தான், தொட்ரா படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது, கதை மிகவும் பிடித்திருந்ததால் நடிக்க ஒப்புக் கொண்டேன். முதல்நாள் படப்பிடிப்புக்கு எனது அம்மா வந்திருந்தார். ஆனால், தயாரிப்பாளர் ஜெயச்சந்திர
காட்டிய அக்கறையை கண்டு நெகிழ்ந்த என் அம்மா, இனி உனக்கு யாரும் பாதுகாப்புக்கு என்று தனியாக தேவைப்படாது என்று சொல்லி விட்டு, ஊருக்குச் சென்று விட்டார். பிருத்வி பாண்டியராஜனோடு கெமிஸ்ட்ரி நன்றாக ஒர்க் அவுட் ஆனதால், படக் காட்சிகள் சிறப்பாக வந்திருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.