தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
சமீபத்தில் கேரளாவில் பெய்த பெருமழையும் அதனை தொடர்ந்து ஏற்பட்ட வெள்ளமும் ஏற்படுத்திய பாதிப்புகள் சொல்ல முடியாதவை. இதில் பாதிக்கப்பட்டவர்களுக்கு கை கொடுக்க பல திசைகளிலிருந்தும் நிவாரண பொருட்களும், நிவாரண நிதிகளும் தற்போதும் வந்து கொண்டிருக்கின்றன. குறிப்பாக திரையுலகத்தை சேர்ந்தவர்கள் தங்களால் முடிந்த அளவிற்கு வெள்ள நிவாரண நிதியை கேரளா முதல்வரிடம் வழங்கி வருகின்றனர்
இந்த நிலையில் 80களின் முன்னணி நடிகைகளான சுஹாசினி, லிசி, குஷ்பூ உள்ளிட்ட பலர் ஒன்றாக சேர்ந்து சுமார் 40 லட்சம் ரூபாயை தங்கள் பங்காக கேரளா நிவாரண நிதிக்காக வழங்க உள்ளனராம். இதற்கான காசோலையை விரைவில் இவர்கள் கேரளா முதலமைச்சர் பினராயி விஜயனிடம் ஒப்படைக்க உள்ளார்களாம்.