ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
இரும்புத்திரை வெற்றியைத் தொடர்ந்து 'சண்டக்கோழி 2' படத்தில் கவனம் செலுத்தி வந்தார் விஷால். லிங்குசாமி இயக்கி வரும் இப்படத்தில் ராஜ்கிரண், கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி உட்பட ஏராளமான நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.
'சண்டக்கோழி 2' படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் சில தினங்களுக்கு முன் முடிவுற்றது. இந்நிலையில், படக்குழுவில் பணியாற்றிய 150 கலைஞர்களுக்கு விஷாலும், லிங்குசாமியும் தனித்தனியே தங்க நாணயம் பரிசளித்து, விருந்தளித்து இன்ப அதிர்ச்சி கொடுத்தனர்.
மேலும் இயக்குநர் லிங்குசாமி, மழையால் பாதிக்கப்பட்ட கேரள மக்களுக்கு உதவ, முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ.2 லட்சம் நன்கொடை அளித்தார்.