மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
நடிகரும், மக்கள் நீதி மையத்தின் தலைவருமான கமல்ஹாசன், சுதந்திர தினத்தின்போது தமிழகத்தின் உள்ளாட்சி அமைப்புகளில் நடைபெறும் கிராமசபை கூட்டங்களில் மக்கள் நீதி மையத்தின் நிர்வாகிகளை கலந்து கொள்ளுமாறு கடந்த 14-ந்தேதி ஒரு வீடியோ வெளியிட்டிருந்தார்.
கிராமசபை கூட்டங்களில் பங்கேற்றதற்காக நன்றி தெரிவித்துள்ளார் கமல். இதுகுறித்து டுவிட்டரில் அவர் கூறியிருப்பதாவது :
தமிழ்நாட்டில் நடைபெறுகின்ற கிராமசபை கூட்டங்களில் மக்கள் பெரும் திரளாக கலந்து கொள்வதை பார்க்கும்போது மகிழ்ச்சியாக உள்ளது. நமது சுதந்திரதினத்தை சரியான புரிதலுடன் நாம் கொண்டாடுகிறோம்.
இதுப்போன்ற கூட்டங்களில் அனைவரும் தவறாமல் கலந்து கொண்டு நாட்டின் வளர்ச்சியின் எதிரிகளுக்கு எதிராகவும், ஊழலுக்கு எதிராகவும் கவனத்துடனும், விழிப்புடனும் இருப்போம் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.