தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
சமீபத்தில் மக்கள் நீதி மையம் கட்சியின் பொதுக் கூட்டம் நடைபெற்றபோது, ஒரு பிரபல அரசியல் கட்சி, அந்த கட்சியில் சேருவதற்காக தன்னிடம் ரூ. 100 கோடி பேரம் பேசியதாக ஒரு தகவல் வெளியிட்டிருந்தார் கமல்.
அவரைத் தொடர்ந்து ஈரோட்டில் நடைபெற்ற புத்தக திருவிழாவில் கலந்து கொண்டபோது நடிகர் பார்த்திபனும் ஒரு தகவல் வெளியிட்டுள்ளார். அது என்னவென்றால், ஒரு பிரபல அரசியல் கட்சியின் தலைவர், அவருடைய கட்சியில் சேர்ந்து விடுமாறு என்னை அழைத்தார். அதற்காக எனக்கு ரூ.100 கோடி தருவதாக பேரம் பேசினார். ஆனால் நான், எனக்கு அரசியல் தெரியாது. அதில் ஈடுபடவும் விரும்பவில்லை என்று மறுத்து விட்டதாக தெரிவித்துள்ளார் பார்த்திபன்.