தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
விக்னேஷ் சிவன் இயக்கிய தானா சேர்ந்த கூட்டம் படத்தை அடுத்து செல்வராகவன் இயக்கத்தில் என்.ஜி.கே. படத்தில் நடித்து முடித்துவிட்டு, தற்போது கே.வி.ஆனந்த் இயக்கத்தில் நடித்து வருகிறார் சூர்யா.
லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்க, சூர்யாவின் 37-வது படமாக உருவாகும் இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக சாயிஷா நடித்து வருகிறார். முக்கிய வேடத்தில் மோகன்லால் நடிக்கிறார்.
இந்நிலையில் இந்தப் படத்தில் பிரபல கிரிக்கெட் விளையாட்டு வீரரான சிரக் ஜானியும் நடிக்க இருக்கிறார். இவர், சில ஹிந்திப் படங்களில் நடித்திருக்கிறார். இன்று சிரக் ஜானியின் பிறந்த நாள். எனவே அவர் தன்னுடைய இயக்கத்தில் நடிக்கிறார் என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளார் இயக்குநர் கே.வி.ஆனந்த். சிரக் ஜானி நடிக்கும் முதல் தமிழ்ப்படம் இது.