டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி முன்னணி நடிகர்கள், இயக்குனர்கள் மீது பாலியில் குற்றச்சாட்டுகளை கூறி பரபரப்பு ஏற்படுத்தி வருகிறார். அவரது குற்றச்சாட்டு காமெடி நடிகரையும் விட்டு வைக்கவில்லை.
தெலுங்கில் முன்னணி காமெடி நடிகர் பிருத்வி. தற்போது ஜெகன்மோன் ரெட்டியின் கட்சியில் இணைந்து அரசியலிலும் குதித்துள்ளார். வருகிற சட்டசபை தேர்தலிலும் போட்டியிடுவார் என்று தெரிகிறது. இந்த நிலையில் அவர் மீதும் பாய்ந்திருக்கிறார் ஸ்ரீரெட்டி. இதுகுறித்து அவர் தனது பேஸ்புக்கில் எழுதியிருப்பதாவது:
பிருத்வி எப்படிப்பட்டவர் பெண்களை எவ்வாறு தவறாக பயன்படுத்தினார் என்பது திரையுலகில் இருக்கும் நடிகைகளுக்கு தெரியும். ஐதராபாத் பஞ்சரா ஹில்ஸ் சாலையில் உள்ள 10-ம் நம்பர் வீட்டில் அவர் என்ன செய்தார் என்பதை சொல்லவா?. அமெரிக்கா சென்ற நடிகைகளை கேட்டாலும் அவர் கொடுத்த தொல்லைகளை சொல்வார்கள். இவ்வாறு ஸ்ரீரெட்டி கூறியுள்ளார்.