ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது | மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் |
சினிமாவுக்குள் குழப்பத்தை உண்டு பண்ணும் வேலையை மட்டும் சிலர் சரியாக செய்து வருகிறார்கள். இதற்கு மலையாள திரையுலகமும் விதிவிலக்கு அல்ல.
விரைவில் நடைபெற இருக்கும் கேரளா அரசு திரைப்பட விருது வழங்கும் விழாவில் மோகன்லாலை சிறப்பு விருந்தினராக அழைக்க கூடாது என போர்க்கொடி தூக்கியுள்ளனர் சிலர். இதற்காக நடிகர்கள், இயக்குனர்கள், இன்னும் சில தொழில்நுட்ப கைலஞர்கள் என 107 பேரிடம் கையெழுத்து பெற்று கேரள அரசிடம் மனுவாக அளித்துள்ளனர்.
ஆனால் அதையெல்லாம் கண்டுகொள்ளாத கேரள அரசு, விருது வழங்கும் விழாவில் மோகன்லால் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்வார் என அமைச்சர் ஏ.பாலன் மூலமாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துவிட்டது. மோகன்லாலும் இந்த அழைப்பை ஏற்றுக் கொள்வதாக உறுதி செய்துள்ளார்.