ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
சென்னை, அயனாவரத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் மாற்றுத் திறனாளியான 12 வயது சிறுமிக்கு, 17 பேர் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளனர். இந்த சம்பவம் தமிழகத்தை உலுக்கியிருக்கிறது. இத்தகைய செயலுக்கு குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் என்ற குரல் ஓங்கி ஒலித்து வருகின்றன.
இந்த விஷயத்தில் தனது கோபத்தை டுவிட்டரில் வாயிலாக வெளிப்படுத்தியிருக்கிறார் பார்த்திபன். அதில் அவர் பதிவிட்டிருப்பதாவது...
அறுத்தெறியுங்கள்!!!
இந்த நிமிடம்