'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
ஜூலி 2-க்கு பிறகு நீயா 2 படத்திலும், மலையாளத்தில் சில படங்களிலும் நடித்து வருகிறார் ராய் லட்சுமி. இன்னும் திருமணம் ஆகாத ராய் லட்சுமி, பாட்டியாகிவிட்டதாக டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
"என் வயதை உடைய பெண்கள் எல்லாம் அம்மாவாக இருக்க, நான் இந்த இரண்டு பேருக்கும் பாட்டியாகி உள்ளேன்" என இரண்டு நாய்க் குட்டிகளுடன் டுவிட்டரில் பதிவிட்டிருக்கிறார் ராய் லட்சுமி.
பிள்ளை போன்று செல்லமாக வளர்த்து வந்த நாய், இரண்டு குட்டிகளை ஈன்றுள்ளது. அதை வெளிப்படுத்தும் விதமாக தான் பாட்டியாகிவிட்டதாக கூறியிருக்கிறார் ராய் லட்சுமி.