600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா |
நடிகரும், தயாரிப்பாளருமான சங்கிலி முருகன் சமீபத்தில், நடிகர் ரஜினியை சந்தித்து வெகு நேரம் பேசி இருக்கிறார். அப்போது, தமிழக அரசியல் நிலவரம் குறித்து இருவரும் பேசி உள்ளனர்.
சங்கிலி முருகனின் அரசியல் ஆர்வம் குறித்து அறிந்து கொண்ட ரஜினி, 'நீங்களும் ஏன், என்னோடு சேர்ந்து அரசியலில் களம் இறங்கக் கூடாது?' என கேட்டிருக்கிறார். 'அரசியல் பேசத்தான் எனக்கு ஆசை. செய்வதற்கு அல்ல' என்று சொல்லி நழுவி இருக்கிறார்.
கே.எஸ்.ரவிக்குமாரை வைத்து ஒரு படம் எடுக்க இருக்கிறேன். அந்தப் படத்தின் தயாரிப்பாளராக வேண்டுமானால் நீங்கள் இருக்கலாம். அதற்கு சிலரிடம் நான் பேச வேண்டும்; பேசிய பின் சொல்கிறேன்' என சொல்லி அனுப்பி விட்டதாகக் கோலிவுட் வட்டாரங்களில் கூறப்படுகிறது.