ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
பருத்திவீரன் படத்தில் நடித்து தேசிய விருது பெற்றவர் பிரியாமணி. தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் ஒரு ரவுண்ட் வந்தவர், தமிழில் கடைசியாக சாருலதா என்ற படத்தில் இரட்டை வேடங்களில் நடித்தார்.
கடந்தாண்டு முஸ்தபா ராஜ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். அதையடுத்து மும்பையில் செட்டிலாகி விட்ட பிரியாமணி, ஹிந்தி படங்களில் நடிக்க முயற்சி எடுத்து வந்தார்.
இந்த நிலையில், தற்போது ஹிந்தியில் உருவாகும் "தி பேமிலி மேன்" என்றொரு வெப் சீரியஸில் நடிக்கிறார். புலனாய்வு கலந்த திரில்லர் கதையில் உருவாகிறது. இந்த வெப் சீரிஸில் தேசிய விருது பெற்ற நடிகர் மனோஜ் பாஜ்பாயும் நடிக்கிறார்.