ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
கன்னடத்தில் வெளியான 'யூ - டர்ன்' படத்தின் மூலம் பாப்புலரானவர் தான் நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத். கடந்த ஏப்ரலில் வெளியான மணிரத்னத்தின் 'காற்று வெளியிடை' படத்தில் இரண்டாம் நாயகியாக நடித்திருந்தாலும், தமிழில் 'ரிச்சி', 'இவன் தந்திரன்', விக்ரம் வேதா என வரிசையாக படங்களை கொடுத்து ரசிகர்களிடம் பரிச்சயமானார்.
தற்போது நானி மற்றும் நாகார்ஜுனா ஆகியோருடன் இணைந்து தெலுங்கில் தனது முதலடியை எடுத்து வைக்க இருக்கிறார். அதேபோல சமீபத்தில் நடைபெற்ற பிலிம்பேர் விழாவில் கலந்துகொண்ட ஷ்ரத்தாவை, எப்போது மலையாள திரைப்படங்களில் நடிக்க போகிறீர்கள் என கேட்டனர்.. அதற்கு "நானும் ரொம்பவே ஆவலாக இருக்கிறேன்.. மலையாளத்தில் உள்ள இயக்குனர்கள் அனைவரையும் பார்த்து கேக்கிறேன்.. என்னை எப்போது மலையாளத்திற்கு அழைக்க போகிறீர்கள்" என எதிர் கேள்வி கேட்டு மலையாளத்தில் நதிக்கு தனது ஆசையை வெளிப்படுத்தியுள்ளார்.