டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
குறைந்த வயதில் கிராண்ட் மாஸ்டர் அந்தஸ்து பெற்ற முதல் இந்தியர் மற்றும் 2வது சர்வதேச வீரர் என்ற சாதனையை படைத்திருக்கிறார் சென்னையை சேர்ந்த செஸ் வீரர் பிரக்னாநந்தா. இவருக்கு நடிகரும், மக்கள் நீதி மையத்தின் தலைவருமான கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.
இதுதொடர்பாக மக்கள் நீதி மையம் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது... பிரக்னாநந்தாவின் சாதனை தமிழ்நாட்டிற்கும், இந்தியாவிற்கும் கிடைத்த பெருமை என அவரின் தந்தை ரமேஷ் பாபுவிடம் தொலைபேசியில் வாழ்த்துக்கள் தெரிவித்தார் கமல். அவரின் குடும்ப சூழலையும் தாண்டி நமக்கு சேர்த்த பெருமை. அவர்பால் நமக்கு இருக்கும் நம்பிக்கையையும், நன்றியினையும் அதிகரிக்க செய்திருக்கிறது. பிரக்னாநந்தா இந்தியா திரும்பியதும் கமல் அவரை சந்திக்க உள்ளார்.
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.