ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
ஹிந்தியில் அஜய் தேவ்கானுடன் நடித்த ரெய்டு படத்திற்கு பிறகு இலியானாவின் கைவசம் புதிய படங்கள் இல்லை. அப்படம் கடந்த மார்ச் மாதம் திரைக்கு வந்தது. இந்நிலையில், கடந்த 6 ஆண்டுகளாக தென்னிந்தியா பக்கமே வராமல் இருந்து வந்த அவர், தற்போது ரவிதேஜாவுடன் அமர் அக்பர் ஆண்டனி என்ற தெலுங்கு படத்தில் கமிட்டாகியுள்ளார்.
நேற்று முதல் அப்படத்தின் படப்பிடிப்பில் ரவிதேஜாவுடன் நடிக்கத் தொடங்கியிருக்கிறார் இலியானா. இதன்பிறகு தொடர்ந்து தமிழ், தெலுங்கு படங்களில் நடிக்க முடிவு செய்துள்ள இலியானா, இந்த படத்தில் நடித்து வரும்போதே புதிய படங்களுக்கான கதை கேட்பதிலும் ஈடுபடுகிறாராம்.