தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
கோலிவுட்டின் கனவு தேவதையாக உலா வந்த ஹன்சிகா, இளம் நடிகையரின் படையெடுப்பால், திடீரென காணாமல் போய் விட்டார்.
பிரபு தேவாவுடன், அவர் நடிப்பில் வெளியான, குலேபகாவலி படமும், எதிர்பார்த்த அளவுக்கு, அவருக்கு கை கொடுக்கவில்லை. வாய்ப்பு தேடி, கேரளா பக்கம் ஒதுங்கினார். வில்லன் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதற்கு பின், அங்கும் அவருக்கு வரவேற்பு இல்லை.
இப்போது, தமிழில், அதர்வா ஜோடியாக ஒரு படத்திலும், விக்ரம் பிரபு ஜோடியாக துப்பாக்கி முனை படத்திலும் நடித்து வருகிறார். முன்பெல்லாம், சென்னையிலேயே, தங்கியிருந்த ஹன்சிகா, பட வாய்ப்பு குறைந்ததால், தன் சொந்த ஊரான மும்பைக்கு சென்று விட்டார்.