பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
பிரபல சின்னத்திரை நடிகை நிலானி. ஏராளமான தொடர்களில் நடித்துள்ளார். சமீபத்தில் தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கி சூடு தொடர்பாக கருத்து பதிவிட்ட நிலானி, போலீஸ் உடையணித்து போலீஸ்க்கு எதிராக அவதூராக பேசியிருந்தார். இவர் மீது சென்னை வட பழனி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில் நேற்று குன்னூரில் படப்பிடிப்பில் இருந்த நிலானி கைது செய்யப்பட்டார்.
இதையடுத்து சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் நிலானி இன்று ஆஜர்படுத்தப்பட்டார். ஜூலை 5 வரை நிலானியை நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.