அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் | தன் படங்களின் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்குமார் | 'மஞ்சும்மேல் பாய்ஸ்' ஓடிடி உரிமை எவ்வளவு தெரியுமா? | நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன் | ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? | விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் |
வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து நடித்து வரும் நடிகர் அருள்நிதி, இரவுக்கு ஆயிரம் கண்கள் படத்தை தொடர்ந்து புதிய படம் ஒன்றில் நடிக்க உள்ளார்.
பரத் நீலகண்டன் என்ற புதியவர் இயக்குகிறார். இவர், இயக்குநர் அருண் வைத்தியநாதனிடம் உதவியாளராக பணியாற்றியவர். பட்டினப்பாக்கம் படத்தின் மூலம் தயாரிப்பில் இறங்கிய எஸ்பி சினிமாஸ், இரண்டாவது தயாரிப்பாக இப்படத்தை தயாரிக்கிறது.
இன்னும் தலைப்பு வைக்கவில்லை, மற்ற நடிகர்கள் தேர்வு நடந்து வருகிறது.