ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' |
குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமாகி பின்னர் பல படங்களில் நடித்து, அதன் பின்னர் சின்னத்திரைக்கு வந்தவர் குட்டி பத்மினி. இப்போது சின்னத்திரையில் கதாசிரியர், நடிகை, தயாரிப்பாளர் என பன்முகத்துடன் பவனி வருகிறார்.
சின்னத்திரை தயாரிப்பார்கள் சங்கம், தென்னிந்திய நடிகர் சங்கம், தென்னிந்திய தயாரிப்பாளர்கள் கில்டு ஆகிய அமைப்புகளில் முக்கிய பங்கு வகிக்கிறார். இதோடு சமீபகாலமாக தனது வாழ்க்கை வரலாற்றை எழுதி வருகிறார்.
3 வயதில் நடிக்க வந்த குட்டி பத்மினி எம்.ஜி.ஆர், சிவாஜி காலம் தொடங்கி இன்றைய தலைமுறை வரை இணைந்து பணியாற்றி இருக்கிறார். தனது சுயசரிதையில் எதையும் மறைக்காமல் எழுதி வருகிறாராம். யாரையும் மறைமுகமாக குறிப்பிடாமல் நேரிடியாக பெயர் குறிப்பிட்டு எழுதியிருக்கிறாராம். இந்த சுயசரிதை எப்போது வெளியே வரும் என தெரியவில்லை.