ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் விஷால், அர்ஜூன், சமந்தா நடிப்பில் கடந்த மாதம் வெளியான இரும்புத்திரை வெற்றிப்படமாக அமைந்தது. அதையடுத்து தெலுங்கில் அபிமன்யுடு என்ற பெயரில் அப்படத்தை ஜூன் 1-ந்தேதி வெளியிட்டார் விஷால்.
தமிழில் படம் வெற்றி பெற்றதால் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கிடையே வெளியான அப்படத்திற்கு தெலுங்கிலும் நல்லதொரு ஓப்பனிங் கிடைத்தது. இந்நிலையில், வைசாக்கில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட விஷால், அபிமன்யுடு படம் இதுவரை ரூ.15 கோடி வசூலித்திருப்பதாக தெரிவித்துள்ளார். தொடர்ந்து படம் ஓடிக்கொண்டிருப்பதால் இன்னும் அதிகப்படியாக வசூலிக்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.