பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
கடந்த மாதம் தமிழில் விஷால் நடித்த இரும்புத்திரை படம் வெளியானது. ஓரளவு நல்ல வெற்றியை பெற்ற இந்தப்படம் சமீபத்தில் தெலுங்கில் அபிமன்யுடு என்கிற பெயரில் வெளியானது. தெலுங்கு ரசிகர்களுக்கு இந்தப்படம் பிடித்துப்போக, இதுவரை சுமார் 12 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக சொல்லப்படுகிரது..
இதனால் உற்சாகமான விஷால் இதற்காக ஒரு சக்சஸ் மீட்டையும் நடத்தியுள்ளார். அந்த நிகழ்வில் பேசிய விஷால், அபிமன்யுடு படத்தின் ஒவ்வொரு டிக்கெட் கட்டணத்திலும் இருந்து ஒரு ரூபாய் தெலுங்கு விவசாயிகளுகாக ஒதுக்கப்படும் என வாக்குறுதி அளித்துள்ளார்
இதேபோலத்தான் இங்கே விஷால் தயாரிப்பாளர் சங்க தலைவராக ஆனபோது, ஒவ்வொரு படத்தின் டிக்கெட் தொகையில் இருந்தும் ஒரு ரூபாய் எடுத்து தமிழக விவசாயியகளுக்கு வழங்கப்படும் என கூறியதும், அதற்கு சில தயாரிப்பாளர்கள் தரப்பில் இருந்து எதிர்ப்பு கிளம்பியதால் அந்த திட்டம் கிடப்பில் போடப்பட்டதும் குறிப்பிடத்தக்கது..